பிள்ளைகளுக்காக பிரிந்து இருக்கும் ஜோதிகா பேச்சு…

by vignesh

கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை ஜோதிகா. இவர்களுக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் உள்ளனர். ஜோதிகா தனது பிள்ளைகளுடன் மும்பையில் தற்போது செட்டிலாகியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ஜோதிகா பேசியுள்ளார், அதில் “நான் இந்தி படங்களில் பிசியாகி நடித்து வருவதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும் என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள், மேலும் நன்றாக படித்து வருகிறார்கள்” என கூறினாராம்.  ஹிந்தி படங்களின் கமிட்மென்டன்ஸ் முடிந்த பின் ஜோதிகா சென்னைக்கு வந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிள்ளைகளுக்காக ஜோதிகா மும்பையிலும், சூர்யா சென்னையிலும் பிரிந்து இருக்கிறார்கள்.

 

 

You may also like

Leave a Comment