ரோகிணி இயக்கும் புதிய படம் எது தெரியுமா??

by vignesh

தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்முறை சம்பவம் சினிமாவாகிறது. இதை நடிகை ரோகிணி இயக்குகிறார்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வனத்துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்தக் கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

You may also like

Leave a Comment