புஷ்பாவுக்கு விருது கண்ணீர் விட்ட இயக்குனர்!!!

by vignesh

2021ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.சிறந்த இசையமைப்பாளர் விருதும் புஷ்பாவுக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்து இருக்கிறது.

புஷ்பா பட இயக்குனர் தற்போது அல்லு அர்ஜுனை சந்தித்து தேசிய விருது வென்றதற்காக மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.அவர் கண்ணீர் விட்டு அழுது அல்லு அர்ஜுனை கட்டி பிடித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

 

 

You may also like

Leave a Comment