மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி..!

by vignesh

மாரி செல்வராஜை தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து அவரை நேரில் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth.  சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment